தீபாவளித் திறந்த இல்ல உபசரிப்பு

Online Tamil News Malaysia

Online Tamil News Malaysia

நவம்பர் 25, தீபாவளித் திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சி 30/11/2015 மாலை 7.30மணி முதல் இரவு 11.00மணி வரை கிராண்ட் ஹோட்டல் கோலாலம்பூர் நடைபெறும்.

அனைவரையும் வரவேற்கும்

டத்தோ எம்.சரவணன், இளைஞர் மற்றும் விளையாட்டு துறை துணையமைச்சர். மற்றும் டத்தின் வி.கவிதா.