திருவாரூரில் 29ஆம் தேதி விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் 29ஆம் தேதி விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்

vijayakanth

ஜூன் 26, ஜூன் 12–ந்தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்காததை கண்டித்தும் திருவாரூரில் 29–ந்தேதி காலை 10 மணியளவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.