நவம்பர் 18, பெட்டாலிங் ஜெயா கூட்டரசு நெடுஞ்சாலையில் நேற்று இரவு நடந்த மூன்று கார்கள் சம்பந்தப்பட்ட விபத்தொன்றில் நான்கு இளைஞர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பெட்டாலிங் ஜெயா ஜந்து நட்சத்திர தங்கும் விடுதியான ஹில்டன் ஹோட்டலுக்கு அருகில் இரவு 11.30 மணிக்கி நடந்த இக்கார் விபத்தில் அதில் பயனம் செய்த அனைவரும் பலத்த காயங்களோடு பொதுமக்கள் உதவிவுடன் அருகில் இருந்த அசுந்தா மற்றும் யுனிவெர்சிட்டி மருத்துவ மனைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.