டீசல் எண்ணெயின் விலையை குறைக்க வேண்டி டிசம்பர் 31-ஆம் தேதி ஆர்ப்பாட்டம்: பிகேஆர்

டீசல் எண்ணெயின் விலையை குறைக்க  வேண்டி டிசம்பர்  31-ஆம் தேதி ஆர்ப்பாட்டம்: பிகேஆர்

petrol

நவம்பர் 18, உலக அளவில் கச்சா எண்ணைய் விலை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. ஆனால் அரசங்கம் எரிபொருள் விலைகளைக் குறைக்கவில்லை. டீசல் எண்ணெயின் விலையை குறைக்க வேண்டி டிசம்பர் 31-ஆம் தேதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பிகேஆர் உதவித் தலைவரும் தலைமைச் செயலாளருமான ரபிஸி ரம்லி கூறினார்.

ரோன் 97, ரோன் 95, ஆகியவற்றின் விலைகளையும் டீசல் எண்ணெயின் விலையையும் குறைக்க வேண்டும் என ரபிஸி கூறினார்.