செலாயாங் தொகுதி ”நாம்” விளக்கக்கூட்டம்

செலாயாங் தொகுதி ”நாம்” விளக்கக்கூட்டம்

NaamSelayang1 NaamSelayang3

செலாயாங் தொகுதி ம இ கா உறுப்பினர்களுக்கு ”நாம்” விளக்கக்கூட்டம் ரவாங் கோலா காரிங் மண்டபத்தில் 12/08/2014 அன்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் இளைஞர் மற்றும் விளையாட்டு மற்றும் துறை துணை அமைச்சர் மற்றும் “நாம்” பேரியக்கம் அறவாரியத்தின் நிறுவனத் தலைவர் டத்தோ M.சரவணன் அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டார். சிலாங்கூர் மாநிலத்தின் நாம் பேரியக்கத்தின் தலைவர் திரு. சுப்ரமணியம் அவர்கள் விளக்கக் கூட்டத்தை வழி நடத்தினார்.

NaamSelayang2 NaamSelayang4 NaamSelayang5 NaamSelayang6