சுயநினைவுக்கு திரும்பினார் நிக் அப்துல்

சுயநினைவுக்கு திரும்பினார் நிக் அப்துல்

Nik_Aziz_Kelantan

ஜனவரி 22, கிளந்தான் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவருமான டத்தோ நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் குபாங் கெரியானில் உள்ள மலேசிய விஞ்ஞானப் பல்கலைக் கழக மருத்துவமனையின், அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மீண்டும் சுயநினைவிற்கு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும், இன்று காலையில் சுயநினைவுக்கு திரும்பிய நிக் அப்துல் அசிஸ், தேநீர் அருந்துவதற்கு முன்பு தொழுததாகவும், பின்னர் தங்களுடன் உரையாடியதாகவும் பாசிர் மாஸ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான நிக் அப்டு குறிப்பிட்டுள்ளார்.