சீனாவில் 45 பேர் பலி.

சீனாவில் 45 பேர் பலி.

1

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணம் லுன்டாய் மாவட்டத்தில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. 2 போலீஸ் நிலையங்கள், 2 கடைகள் உள்ளிட்டவை இந்த குண்டு வெடிப்பில் தகர்க்கப்பட்டன. மேலும், தொடர் குண்டு வெடிப்புகளில் கலவரக்காரர்களே 35 பேர் வரை பலியாகி விட்டனர். மேலும், 6 அப்பாவி பொதுமக்களும், 4 போலீசாரும் பலியானார்கள். அல்-கொய்தா ஆதரவு பெற்ற இயக்கமே இந்த கலவரத்தை தூண்டி விடுவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.