சிலாங்கூரில் நீர்பங்கீடு இனியும் இல்லை

சிலாங்கூரில் நீர்பங்கீடு இனியும் இல்லை

water

அக்டோபர் 7, சிலாங்கூரில் இனிமேல் நீர் பங்கீடு கிடையாது என மாநில முதல்வர் அஸ்மின் அலி உத்தரவாதமளித்தார். இந்த மாதம் 15ஆம் தேதி முதல் ஷபாஸ் மற்றும் புஞ்சாக் நியாகாவிடமிருந்து அனைத்து கட்டுப்பாடு நடவடிக்கைகளையும் ஆயர் சிலாங்கூர் எடுத்துக் கொள்வதால் நீர் பிரச்னை ஒரு முடிவிற்கு வருவதாக அவர் சொன்னார். சிலாங்கீருல் புதிய நிர்வாகத்தின் கீழ் வடிகால் திட்டம் அக்டோபர் இறுதியில் முடிவுற்ற பின் உள்ளூர் பயனீட்டிற்கு சுத்திகரிக்கப்பட நீர் பற்றாக்குறை ஏற்படாது.