சிரம்பானைச் சேர்ந்த ராகிணி அழகப்பா மருத்துவரானார்

சிரம்பானைச் சேர்ந்த ராகிணி அழகப்பா மருத்துவரானார்

doctor

டிசம்பர் 1, முன்னாள் நெகிரி மாநில இந்து இளைஞர் இயக்கப் பேரவையின் தலைவர் அழகப்பா மருதமுத்து, அவரின் துணைவியார் ஈஸ்வரி தம்பதியரின் முத்த புதல்வியான ராகிணி அழகப்பா மாசா பல்கலைக்கழகத்தில் தனது எம்பிபிஎஸ் மருத்துவப் பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு மருத்துவத்துறையில் பட்டதாரியானார்.

இதனிடையே வரும் 8.12.2014 செர்டாங் அரசு மருத்துவமனையில் டாக்டராக தனது பனியை அவர் தொடங்கவிருக்கிறார். இவ்வாண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி திருமண வாழ்க்கையில் அடியெடுத்துவைத்துள்ள டாக்டர் ராகிணியின் கணவர் டாக்டர் தினேஷ் வேல் முருகன் புத்ராஜெயா மருத்துவமணையின் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.