சட்ட நிபுணர் அசிஸ் பாரி தேசவிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்யப்படும்

சட்ட நிபுணர் அசிஸ் பாரி தேசவிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்யப்படும்

Police

சிலாங்கூர் முதல்வர் நெருக்கடியின் உச்சகட்டத்தில் தெரிவித்த கருத்துக்காக அரசமைப்பு சட்ட வல்லுனர் அப்துல் அசிஸ் பாரி தேச நிந்தனைக் குற்றத்திற்காக இன்று அவர் காவல் நிலையத்தில் வாக்குமூலம் தறுகிறர்.

மலேசியன் இன்சைடர் இணையதளத்தில் அசிஸ் பாரி தெரிவித்திருந்த கருத்துகளுக்காக இன்று காலை மணி 11.00 க்கு சபாக் பெர்ணம் காவல் நிலையத்தில் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படும்.