கோடீஸ்வரர்களை தப்பவிடாதிர்கள்-அன்வார்

கோடீஸ்வரர்களை தப்பவிடாதிர்கள்-அன்வார்

anwar

இந்நாட்டின் கோடீஸ்வரர்கள் வருமான்வரி கட்டுவதிலுருந்து தப்பித்து விடாமல் உறுதி செய்யப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் வருமானவரி இலாகாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.20 கோடீஸ்வரர்கள் தங்களது வருமானத்தை அதிகரித்து கொண்டிருக்கிறார்கள்.