கொம்பாக் காவல்துறையிடம் கோரிக்கை மனு – அர்விந்த் கிருஷ்ணன்

கொம்பாக் காவல்துறையிடம் கோரிக்கை மனு - அர்விந்த் கிருஷ்ணன்

P1060332

 

பத்து ஆராங்கில் உள்ள இந்து மயானத்தில் பிற மதத்தை சேர்ந்த அந்நிய நாட்டவர் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்து தொடர்பாக தகுந்த விசாரனை நடத்த வேண்டும் என ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவும் ம.இ.கா செலாங்கூர் இளைஞர் பிரிவும் இணைந்து கோம்பாங் மாநில போலீஸ் துணை கமிஷனர் அலி அஹமட்டிடம் கோரிக்கை மனு அளித்தனர். கோரிக்கை மனுவை 03/10/2014 அன்று ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு செயலாளர் திரு. அரவிந்த் கிருஷ்ணன் போலீஸ் துணை கமிஷனரின் மக்கள் தொடர்பு அதிகாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமிட்டிடம் இந்த கோரிக்கை மனுவை வழங்கினார். போலீஸ் இது தொடர்பாக விசாரனை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரு அரவிந்த் தெரிவித்தார்.