கெடாவில் வெள்ள அபாய எச்சரிக்கை

கெடாவில் வெள்ள அபாய எச்சரிக்கை

mukhriz

தொடர்ந்து பெய்து வரும் கண மழை காரணமாக கெடாவில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் நிலைமையை கண்கானித்து வருவதாகவும் எந்த வித இயற்கை சீற்றத்தை சமாளிக்க தயார் நிலையில் இருப்பதாகவும் மாநில முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் தெரிவித்துள்ளார். இழப்புகளை தவிர்க்க அதிகாரிகளின் அறிவிப்புக்ளை மக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.