கூலிம் பண்டார் பாரு தொகுதியின் 23ஆம் ஆண்டு பேராளர் மாநாடு

கூலிம் பண்டார் பாரு தொகுதியின் 23ஆம் ஆண்டு பேராளர் மாநாடு

28july_kulim_2
கூலிம் பண்டார் பாரு தொகுதியின் 23ஆம் ஆண்டு பேராளர் மாநாடு 28/07/2017 அன்று நடைபெற்றது. மாநாட்டில் தொகுதி  தலைவர் டாக்டர் எஸ். ஆனந்தன் கலந்துகொண்டார். மாநாட்டில் மேலவை தலைவர் டத்தோ ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் கலந்துக் கொண்டார். அவர் நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டார்.

28july_kulim_1 28july_kulim_3 28july_kulim_4 28july_kulim_5