கூலிம் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு: டத்தோ M.சரவணன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

கூலிம் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு: டத்தோ M.சரவணன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

kulam

அக்டோபர் 29, லண்டனில் நடைபெற்ற அனைத்துலக பிரிட்டிஷ் அறிவியல், புத்தாக்க போட்டியில் கலந்துகொண்ட கூலிம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அப்போட்டியின் உயரிய இரட்டை தங்க விருதை பெற்று நமது நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். பிரவிணா(11), ரஷிகேஷ்(11), சுஷ்மிதா(13) ஆகிய அம்முன்று மாணவர்களும் மூன்றாவது முறையாக இந்த அனைத்துலக ரீதியிலான அறிவியல், புத்தாக்க போட்டியில் கலந்துகொண்டனர்.

முன்று மாணவர்களும் ம.இ.கா இளைஞர் மற்றும் விளையாட்டு துறை துணை அமைச்சர் டத்தோ M.சரவணன் அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.