குழுத் தலைவராக டி.பி.விஜேந்திரனை நியமித்துள்ளது ம.இ.கா

குழுத் தலைவராக டி.பி.விஜேந்திரனை நியமித்துள்ளது ம.இ.கா

logo

மார்ச் 12, ம.இ.காவில் தேசியத் தலைவர் பதவி உட்பட அனைத்துப் பதவிகளுக்கும் மறுதேர்தல் நடத்துமாறு ROS உத்தரவிட்டுள்ளது. இந்த தேர்தலை வரும் ஜூலை மாதத்திற்குள் நடத்திமுடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மஇகாவின் தேர்தல் குழுத் தலைவராக முன்னாள் உதவித் தலைவரும், வழக்கறிஞருமான டி.பி.விஜேந்திரனை நியமித்துள்ளது. இதனை தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தர்.