குழந்தைகளுக்கு உதவிக்கரம் எனது சேவை தொடரும்! டத்தோ டி.மோகன்.

Online-Tamil-News-Malaysia

Online-Tamil-News-Malaysia

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவிக்கரம்!
அரசியலுக்கு அப்பாற்பட்டு எனது சேவை தொடரும்!
டத்தோ டி.மோகன்.

நவம்பர் 6, சென்னை சில்க்ஸ் பேலஸ் நிறுவனத்துடன் இணைந்து டத்தோ டி.மோகன் அவர்கள் 4 ஆதரவற்ற இல்லங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டினார். தீபாவளியை அனைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் ர்ன்ற நேக்கத்தில் ஆதரவற்றவர்களுக்கு வருடா வருடம் இவர் சென்னை சில்க்ஸ் பேலஸ் நிறுவனத்துடன் இணைந்து உதவிக்கரம் நீட்டி வருகிறார். அரசியலுக்கு அப்பாற்பட்டு எனது சேவை தொடர்ந்தே இருக்கும் என டத்தோ டி.மோகன் இந்த நிகழ்ச்சியில் பேசினார்.