நவம்பர் 1, புத்ரா ஜெயாவில், செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலியாவின் கூட்டரசு நீதிமன்றத்தின் முதலாவது பெண் நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் எலிசபெத் இவாட் இவருக்கு வயது 81.
இவர் அன்வாரின் குதப்புண்ர்ச்சி வழக்கை பார்ப்பதற்காக மலேசியா வந்துள்ளார்.
இந்த குதப்புண்ர்ச்சி வழக்கில் அன்வாரை வேறு யாரும் குற்றம் சாட்டப்படுவதாகத் தெரியவில்லையே என்று அவர் கூறினார்.