குஜராத்தில் நடக்கும் பிரவசி நிகழ்ச்சியில் மலேசிய பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்

குஜராத்தில் நடக்கும் பிரவசி நிகழ்ச்சியில் மலேசிய பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்

v1pravasi2

இந்தியாவின் வளர்ச்சியில் வெளிநாட்டு வாழ் இந்திய சமூகத்தின் பங்களிப்பு குறித்த நிகழ்ச்சி பிரவசி பாரதிய திவாஸ் (PBD) ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 7-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் இந்த நிகழ்ச்சி ஜனவரி 07 முதல் – ஜனவரி 09 2015 வரை இந்திஅயாவில் குஜராத்தில் உள்ள காந்தி நகரில் உள்ள மகாத்மா கந்திர் நடைபெற்றுகிறது. இந்த நிகழ்வில் ம.இ.கா தலைவரும் மலேசிய இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சருமான டத்தோ ஸ்ரீ G.பழனிவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மலேசியாவிலிருந்து பிரதிநிதிகள் குழுவும் கலந்துக்கொள்கிறது. இந்த நிகழ்ச்சியில் ம.இ.கா தலைவரும் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சருமான டத்தோ ஸ்ரீ G.பழனிவேல் அவர்கள் 09.01.2015 வெள்ளிக்கிழமையன்று சுமார் 3 மணியளவில் உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் இந்திய பிரதமர், அமைச்சர்கள், வெளிநாட்டு வாழ் இந்திய பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகின்றனர்.

v2  v4 v3v5

 

pravasi