கார் விபத்தில் 3 இந்திய இளைஞர்கள் பலி

கார் விபத்தில் 3 இந்திய இளைஞர்கள் பலி

World News - May 1, 2013

புத்ராஜெயாவில், பல்லூடகப் பல்கலைக்கழக மாணவர்கள் பயணம் செய்த கார் ஒன்று மின் கம்பத்தை மோதி விபத்துக்குள்ளாது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஹரிசங்கர் (வயது 18), வீ.திவாகர் ( வயது 18), தமிழரசன் (வயது 18) ஆகியோர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே பலியாகினர்.

விபத்தில் பலியான ஹரிசங்கர் கிள்ளானைச் சேர்ந்தவர், திவாகர் பூச்சோங்கைச் சேர்ந்தவர், மற்றும் தமிழரசன் கோலசிலாங்கூரைச் சேர்ந்தவராவார்.