காஜாங் மகா மாரியம்மன் கோவிலுக்கு நிலம் வழங்க ஒப்புதல்

காஜாங் மகா மாரியம்மன் கோவிலுக்கு நிலம் வழங்க ஒப்புதல்

16sept

நவம்பர் 12, காஜாங் சவ்ஜானா இம்பியான் உள்ள லாட்ங் பேமார் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலுக்கு நிலம் பெற நடைபெற்ற பத்தாண்டு கால போராட்டத்திற்கு நீதிமன்றத்திக்கு வெளியில் தீர்வுகாணப்பட்டுள்ளது.

அக்கோவில் இப்பொழுது உள்ள இடத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில், புதிய கோவிலை கட்ட 0.44ஹெக்டர் நிலம் வழங்கப்பட்டுள்ளது.மேலும் நில உரிமையாளரான பண்டார் சுபாங் செண்டரியான் பெர்ஹாட ஆறு லட்சம் வெள்ளி வழங்கியுள்ளது.