ஒரே நாளில் இரண்டாவது முறையாக வங்கியில் கொள்ளை முயற்சி

ஒரே நாளில் இரண்டாவது முறையாக வங்கியில் கொள்ளை முயற்சி

Police stand guard as family members of passengers aboard missing Malaysia Airlines flight MH370 gather for a sit-in protest outside the Malaysian embassy in Beijing

ஒரே நாளில் இரண்டாவது முறையாக வங்கியில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. டாமைய் பகுதில் உள்ள எஎம்வங்கி கிளையில் இருந்த ஏடிஎம்மை உடைத்து திருட முயற்சி நாடந்துள்ளது. திருடன் தனது முகத்தை துணியால் மறைத்து இருந்தான் என்று காவல்துறை தெரிவித்தது. காவல்துறை அவர்களை பற்றிய ஆதாரங்கள் திரட்டி வருகின்ரனர்.