எஸ்.பி.எம் தேர்வு முடிவு மார்ச் 3ஆம் தேதி வெளியிடப்படும்

எஸ்.பி.எம் தேர்வு முடிவு மார்ச் 3ஆம் தேதி வெளியிடப்படும்

Exam

ஜனவரி 13, கடந்த ஆண்டு இறுதியில் படிவம் 5 மாணவர்கள் எழுதிய எஸ்.பி.எம் தேர்வு முடிவு வரும் மார்ச் 3ஆம் தேதி கண்டிப்பாக வெளியிடப்படும்.
தற்போது நாடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. சில இடங்களில் தேர்வுத் தாட்கள் வெள்ளத்தில் சேதமாகியுள்ளது. இருப்பினும், கல்வி அமைச்சு கண்டிப்பாக தேர்வு முடிவுகளை வரும் மார்ச் மாதம் வெளியிடும் என அறிவித்துள்ளார் கல்வி அமைச்சர் முஷிடின் யாசின்.