ஊழியர்களை ஏற்றி சென்ற பேருந்து விபத்து

ஊழியர்களை ஏற்றி சென்ற பேருந்து விபத்து

acci

மார்ச் 10, பாயான் லெப்பாசில் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற பேருந்து ஒன்று மேம்பாலத்தை மோதி விபத்துக்குள்ளானதில் 44 பேர் படுகாயமடைந்தனர். இன்று காலை மணி 5.55 மணிக்கு விபத்து நடந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தெரிவித்தார். விபத்தில் காயமடைந்த அனைவரும் பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.