ஈப்போ தாமான் ரிஷா நாகம்மாள் ஆலயத்தில் மூடப்படாத சாக்கடைகள்

ஈப்போ தாமான் ரிஷா நாகம்மாள் ஆலயத்தில் மூடப்படாத சாக்கடைகள்

10492381_1436289389979770_2839357589598019013_n10330460_1436289679979741_5180257227841902808_n10464333_1436289369979772_5638492527549595055_n

ஈப்போ தாமான் ரிஷாவில் அமைந்துள்ள நாகம்மாள் ஆலயத்தில் 22 ஜூன் 2013- யில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கட்டுமான பணிகள் முடிவடைந்த  பிறகும் ஆலயம் முன்புறம் அமைந்துள்ள சாக்கடை மூடபடாமல் இருக்கிறது. ஆலய பொறுப்பாளர்கள் திரு வீரன் முனியாண்டி, பேராக் மாநில மஇகா இளைஞர் பிரிவு தலைவர் அவர்களிடம் இது தெடர்பாக முறையிட்டனர். அப்பகுதியை பார்வையிட்ட திரு வீரன் ஈப்போ நகராண்மை கழகத்தின் கட்டிட பொறியியல் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுககும்படி புகார் பதிவு செய்துள்ளார். தங்களது பதிவேட்டில் ஆலய கட்டுமான பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என இருந்தாலும் பொதுமக்கள் நலன் கருதி ஈப்போ நகராண்மை கழகம் விரைவில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணுமென இன்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.