இறுதி தீர்ப்பு தனக்கு சாதகமாக இருக்கும்: அன்வார் இப்ராகிம்

இறுதி தீர்ப்பு தனக்கு சாதகமாக இருக்கும்: அன்வார் இப்ராகிம்

anwar

பிப்ரவரி 7, குதப்புணர்ச்சி வழக்கில் சென்ற ஆண்டு அன்வாருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்த்து அவர் செய்த இறுதி மேல்முறையீடு வழக்கின் இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இறுதி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வரும் செவ்வாய்க்கிழமை வழங்குகிறது.

ஓரினப் புணர்ச்சி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு தனக்கு சாதகமாக இருக்கும் என்று அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். பக்காத்தான் கட்சி தலைவர் பதவிக்குத் தன்னைத் தவிர வேறு ஒருவரை அடையாளம் காணத் தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.