இன, சமய வெறி இடம்பெற்று வருவதை காண வருத்தமாக உள்ளது:அமைச்சர் ஜோசப் கருத்து

இன, சமய வெறி இடம்பெற்று  வருவதை காண வருத்தமாக உள்ளது:அமைச்சர்  ஜோசப் கருத்து

JosephKurup09

சில காலமாக மலேசியாவில் சாதி மதம் இனத்துக்கு முக்கிய இடம்பெற்று தறுவதை
காண வருத்தமாக உள்ளது. இதுவே நாட்டின் எதிர்காலமாகி விடக்கூடாது என்று பிரதமர்துறை அமைச்சர் ஜோசப் குருப் கூறினர்.

சுதந்திர தினத்தையும் மற்றும் மலேசிய தினத்தை ஒட்டி ’நல்லதாக ஏதாவது சொல்லுங்கள்’ என்ற இயக்கத்தைத் தொடக்கி வைத்தபோது இதை கூறினர்.