இந்தியர் தொழில் முனைவோர் மையம் டாக்டர் சுப்ரா துவங்கி வைத்தார்

இந்தியர் தொழில் முனைவோர் மையம் டாக்டர் சுப்ரா துவங்கி வைத்தார்

15mar8

15/03/2017 அன்று தேசிய இந்தியர் தொழில் முனைவோர் மையத்தையும் (NICE) பைனரி-ம.இ.கா தொழில் முனைவோர் மேம்பாட்டு உதவித்தொகை திட்டத்தையும் ம.இ.கா தேசிய தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அவர்கள் பைனரி பல்கழகத்திற்கு வருகை புரிந்து துவங்கி வைத்தார்.

இந்த திட்டம் ஆர்வமான தொழில் முனைவோர் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவும் என அப்போது டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.

15mar7 15mar9 15mar10