ஆராவ்: போதைப்பொருள் குற்றத்திற்காக 503 பேர் கைது

ஆராவ்: போதைப்பொருள் குற்றத்திற்காக 503 பேர் கைது

arrest

நவம்பர் 28, ஆராவ் பகுதிகளில் 10 மாதங்களாக நடந்துவரும் 493 போதைப்பொருள் குற்றத்திற்காக 503 பேர் கைதாகியுள்ளனர்.
அவ்வட்டாரத்தில் பல மாதங்களாக மேற்கொண்டு வரும் கண்காணிப்பின் அடிப்படையில், நார்கோடிக் போதைப்பொருள் குற்றங்கள் அதிகரித்திருப்பதாகவும் இவ்வருடம் முதல் இதுவரை 492 குற்றங்கள் பதிவாகியிருப்பதாக ஆராவ் வட்டார தலைமை போலீஸ் அதிகாரி கூ யாக்கோப் கூ ஹமாட் தெரிவித்தார். இதனால், 527 பேர்கள் கைதாகியுள்ளனர்.
இதனிடையே, அவ்வட்டாரத்தில் அதிகமான நார்கோடிக் போதைப்பொருள் தொடர்பான இலைகள், தூள் மற்றும் நீரிலான பொருட்களின் பயன்பாடு பரவுவதாக கூ யாகோப் கூறினார்.