ஆயுள் முழுவதும் பி.ஜ.ஒ அட்டை செல்லும்

ஆயுள் முழுவதும் பி.ஜ.ஒ அட்டை செல்லும்

embassy-logo-design

நவம்பர் 13, இந்திய வம்சாவளி அட்டை வைத்திருப்பவர்கள் அதை தங்கள் ஆயுள் முழுவதும் பயன்படுத்தலாம் என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. செப்டம்யர் 30 ஆம் தேதி (2014) முதல் இது அமலுக்கு வருகிறது என அத்தகவல் கூறுகிறது. இந்த (பி.ஜ.ஒ) அட்டை வைத்திருந்தாலும், வெளிநாட்டவர் பதிவு அலுவலகத்தில் பதிந்து கொள்ள வேண்டியது இல்லை என அந்த அறிவிப்பு கூறுகிறது.

தற்போது பி.ஜ.ஒ அட்டை வைத்திருப்பவர்கள் இந்திய தூதுவராலயத்தில் தஙகள் அட்டையை சமர்பித்து மேற்கண்ட புதிய மாற்றத்தை பதிவு செய்து கொள்ளும்படி கோரப்படிகின்றனர். இந்த பதிவை இந்திய குடிநுழைவு மையங்களிலும், வெளிநாட்டுப் பதிவு அலுவலகத்திலும் செய்துகொள்ளலாம் எனவும் இந்துய தூதரகம் அறிவித்துள்ளது.