அவசர மத்திய செயலவைக் கூட்டம் நடைபெறவில்லை: டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல்

அவசர மத்திய செயலவைக் கூட்டம் நடைபெறவில்லை: டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல்

Palanivel

பிப்ரவரி 13, ம.இ.காவில் அவசர மத்திய செயலவைக் கூட்டம் நடத்தவுள்ளதாக கூறப்படுவதை டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் மறுத்தார். மத்திய செயலவைக் கூட்டம் நடக்கவிருப்பதாக திரு.சக்திவேல் அழகப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை செல்லாது டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் தெரிவித்தார். திரு.சக்திவேல் அழகப்பன் ம.இ.காவின் தலைமைச் செயலாளரோ, அல்லது இடைக்கால மத்தியச் செயலவை உறுப்பினரோ அல்ல என டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் மேலும் தெரிவித்தார்.

அவசர கூட்டத்திற்கு அறிக்கை விடுவது சட்டபடி குற்றமாகும் என்று தெரிவித்தார்.