அம்மா அறவாரியத்தின் விருதுகள் மற்றும் ஊக்கத்தொகை டத்தோ ப.கமலநாதன் வழங்கினார்

அம்மா அறவாரியத்தின் விருதுகள் மற்றும் ஊக்கத்தொகை டத்தோ ப.கமலநாதன் வழங்கினார்

22july_ammafoundation_1

இன்று 22/07/2017 அன்று டத்தாரான் மெர்டேக்காவில் அமைந்துள்ள சிலாங்கூர் க்ளப்பில் 2016 எஸ்.பி.எம் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற 15 மாணவர்களுக்கு “அம்மா அறவாரியத்தின் சிறந்த மாணவர் விருது” வழங்கும் விழா நடைபெற்றது.. இந்த விழாவில் மத்திய கல்வித் துறை துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விருதினை வழங்கினார். டெய்லர்ஸ் பல்கலைக்கழகத்தில் இருந்தும் அம்மா அறவாரியத்தில் இருந்தும் ஊக்கத்தொகை பெற்ற மாணவர்களுக்கு அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். 22july_ammafoundation_2 22july_ammafoundation_3 22july_ammafoundation_4 22july_ammafoundation_5 22july_ammafoundation_6 22july_ammafoundation_7 22july_ammafoundation_8