அன்வார் வழக்கின் இறுதி தீர்ப்பை செவ்வாய்க்கிழமை வழங்குகிறது உச்ச நீதிமன்றம்

அன்வார் வழக்கின் இறுதி தீர்ப்பை செவ்வாய்க்கிழமை வழங்குகிறது உச்ச நீதிமன்றம்

anwar

பிப்ரவரி 5, குதப்புணர்ச்சி வழக்கில் சென்ற ஆண்டு அன்வாருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்த்து அவர் செய்த இறுதி மேல்முறையீடு வழக்கின் இறுதி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வரும் செவ்வாய்க்கிழமை வழங்குகிறது.

அடித்த வாரம், குதப்புணர்ச்சி வழக்கில் தம்மை சிறைக்குள் தள்ள மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியும் புத்ரா ஜெயாவுக்கு எதிராக கடும் விளைவை ஏற்படுத்தும் என எதிர்கட்சி தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருக்கிறார்.