அன்வார் இப்ராஹிமுக்கு மன்னிப்பு வழங்கப்படுமா புதன்கிழமை சிறப்பு அதிகார நீதிமன்றத்தில் அறிவிக்கப்படும்

அன்வார் இப்ராஹிமுக்கு மன்னிப்பு வழங்கப்படுமா புதன்கிழமை சிறப்பு அதிகார நீதிமன்றத்தில் அறிவிக்கப்படும்

IBRAHIM-395

மார்ச் 27, இரண்டாவது ஓரினப் புணர்ச்சி வழக்கில் ஐந்தாண்டுகள் சிறைதண்டனை அனுபவித்து வரும் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் குடும்பத்தினரின் அரச மன்னிப்பு மனுவின் முடிவு தயாராகிவிட்டது. ஆனால் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்குப் அரசு மன்னிப்பு வழங்கப்பட்டதா என்பது இன்னும் தெரியவில்லை. அம்மனுவின் முடிவி அடுத்த புதன்கிழமை சிறப்பு அதிகார நீதிமன்றத்தில் அறிவிக்கப்படும் என அவரது வழக்கறிஞர் என்.சுரேந்திரன் தெரிவித்தார்.