அன்வர் மீது அவரது உதவியாளர் தொடர்ந்த நஷ்டஈடு வழக்கு: அன்வர் கருத்து

அன்வர் மீது அவரது உதவியாளர் தொடர்ந்த நஷ்டஈடு வழக்கு: அன்வர் கருத்து

anwar

தன் முன்னாள் உதவியாளர் முகமட் புக்காரி அஸ்வானுடன் தான் ஓரின இனக்கலப்பில்  ஈடுப்ட்டதாகக் கூறப்படும் சம்பவம் நிகழவே இல்லை என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று மறுத்தார்.

அன்வாருக்கு எதிராக அவரது முன்னாள் உதவியாளர் 50 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

புக்காரி கூறுவது போன்ற சம்பவம் உண்மையில் நிகழவே இல்லை. அவரது குற்றச்சாட்டு முற்றும் பொய்யானது என்றார் அன்வார்.