என் தமிழ்

ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வருக்குப் பிறப்பு பத்திரம் கிடைக்க உதவியது: மஇகா

நவம்பர் 19,கம்போங் பாசீரில் வசித்துவரும் திருமதி சிவசத்தி மற்றும் 3 பிள்ளைகளான ந.லோகேஸ்வரி, ந.புகனேஸ்வரி மற்றும் ந.ஆறுமுகம் ஆகியோருக்கு பிறப்பு பத்திரம் இல்லாத காரணத்தினால் அப்பிள்ளைகளை பள்ளிக்கு

அன்வாரின் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்வதில் மாணவர்கள் தீவிரம்

அக்டோபர் 25, வரும் 27ஆம் தேதி மலாயா மாணவர் சங்கம் யுனிவர்சிடியில் அன்வாரின் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்வதில் உறுதியாக உள்ளனர்.  பல்கலைக்கழக அதிகாரிகளின் மிரட்டலையும் பொருட்படுத்தாமல் அன்வாரின் சொற்பொழிவுக்கு ஏற்பாடு

MH370 முழுசரக்குப் பட்டியல் விபரத்தை மறைத்தது ஏன்: வாய்ஸ் 370

அக்டோபர், 24 கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கை நோக்கிச் சென்று கொண்டிருந்த MH370 விமானம் காணமல் போனது. விமானத்தைக் தேடும் நடவடிக்கை தற்போதைய தேடல் பகுதியிலிருந்து

பிரதமர் தீபாபளி வாழ்த்து தெரிவித்துள்ளார்

அக்டோபர், 21  நமது இலட்சியம் ஒன்று. எப்போதுமே சில நோக்கங்களில் நாம் வேறுபடலாம் ஆனால் ஒன்றுதான் என பிரதமர் தீபாபளி வாழ்த்தில் தெரிவித்துள்ளார். நாளை சூரியன் உதித்ததும்

சாதனைப் பெண்ணே உன்னால் முடியும்

ஒற்றுமையே வலிமை குழு உறுப்பினர்கள் நடத்தும் சாதனைப் பெண்ணே உன்னால் முடியும் நிகழ்ச்சி வரும் 01-11-2014 அன்று ம.இ.கா தலைமை வளாகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் காலை

தைப்பூச திருநாளை இழிவாக பேசிய முகாமட் ஹிடாயாத் மீதான வழக்கு அடுத்த மாதம் 10ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது

அக்டோபர், 15 தைப்பூச திருநாளை இழிவாக பேசிய முகாமட் ஹிடாயாத் வழக்கு இன்று செவாயாங் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. நாடு தழுவிய நிலையில் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

சீன, தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு அரசாங்கம் ஒருபோதும் தடையாக இருக்காது

இந்நாட்டில் தாய்மொழியில் அடிப்படைக் கல்வியை வழங்கும் சீனம் தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சியில் எந்தப் பாதகம் ஏற்படாது என்று ம.இ.கா இளைஞர் பகுதி உறுதியாக நம்புவதாக அதன் தேசியத்

துபாயில் ஆபத்து காலங்களில் உதவும் அதிவேக நவீன ஆம்புலன்ஸ் கார் அறிமுகம்

துபாயில் விபத்து மற்றும் ஆபத்து காலங்களில் உதவும் ஆம்புலன்ஸ் சேவையில் தற்போது கூடுதலாக‌ அதிவேக ‘லோட்டஸ்’ கார் இணைக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு ஏற்றவாறு இக்கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்

பண்டார் பெனாவார் கடல் பகுதியில் படகு கடலில் மூழ்கியது

அக்டோபர், 14 வெளிநாட்டு தொழிலாளர்களை ஏற்றி வந்த படகு பண்டார் பெனாவார் கடல் பகுதியில் படகு கடலில் மூழ்கியது. இச்சம்பவத்தில் மூன்று பேர் கடலில் மூழ்கியதோடு, 10

தீபாவளி சிறப்பு பயிற்சி வகுப்பு-பெர்வானில் ரவாங் குழுவினர்

பெர்வானில் ரவாங் குழுவினர் எற்பாட்டில் 11-10-2014 சனிக்கிழமை பெண்களுக்கான திபாவளி சிறப்பு பலகாரம் செய்யும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட தாய்மார்கள் கலந்து கொண்டனர்.திருமதி.பவானி