அமைதிப்படைகளில் ஆளில்லா விமானங்கள்: ஐநா பரிந்துரை

அமைதிப்படைகளில் ஆளில்லா விமானங்கள்: ஐநா பரிந்துரை

flight1

பிப்ரவரி 26, ஐக்கிய நாடுகளின் சபை சார்பில் செயல்பட்டு வரும் அமைதிப்படைகளில் ஆளில்லா விமானங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் எனவும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் எனவும் ஐநா சிறப்பு குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த அமைதிப்படை உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் வன்முறை தீவிரவாத செயல்களை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இப்படையில் பல்வேறு நாட்டை சேர்ந்த வீரர்கள் உள்ளனர்.