தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன்: டத்தோ எம்.சரவணன்

தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன்: டத்தோ எம்.சரவணன்

saravanan1

பிப்ரவரி 5, ம.இ.காவில் தற்போது நிலவி வரும் நெருக்கடியை தீர்க்க புதிய தேர்தலை நடத்த வேண்டும் என்று பலர் கூறிவருகின்றனர்.

ஜூன் மாதம் ம.இ.காவில் அனைத்து பதவிகளுக்கும் மறுதேர்தல் நடக்கும் என்றால், தான் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன் என்று ம.இ.கா கட்சியின் துணை தலைவர் டத்தோ எம். சரவணன் கூறிவுள்ளார்.