துபாய் கோல்டன் சினிமா திரையரங்கில் விக்ரம்-எமி ஜாக்சன்

துபாய் கோல்டன் சினிமா திரையரங்கில் விக்ரம்-எமி ஜாக்சன்

i

ஜனவரி 19, நடிகர் விக்ரம் மற்றும் நடிகை எமி ஜாக்சன் ஆகியோர் துபாய் வருகை தந்தனர். துபாய் கோல்டன் சினிமா திரையரங்கிற்கு வருகை தந்த அவர்கள் ஐ படத்தை காண வருகை தந்த ரசிகர்களை உற்சாகபடுத்தும் விதமாக ரசிகர்களை நேரில் சந்தித்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் இவர்களை காண குவிந்தனர். பின்னர் திரையரங்கில் குவிந்திருந்த ரசிகர்கள் முன்னிலையில் இருவரும் பேசிய போது அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். நூற்றுக்கணக்கனோர் நடிகர் விக்ரம் மற்றும் நடிகை எமி ஜாக்சன் நின்று படம் எடுத்து கொண்டனர்.