காஷ்மீரில் வீட்டில் பதுங்கிருந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரில் வீட்டில் பதுங்கிருந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

soldiers

ஜனவரி 18, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோப்பூரில் வீட்டில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலமணி நேரம் நீடித்த சண்டை முடிவில் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வாரத்தில் மட்டும் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.