எபோலா நோயால் 14 லட்சம் பேர் பாதிக்கப்படலாம் – ஆய்வில் தகவல்.

எபோலா நோயால் 14 லட்சம் பேர் பாதிக்கப்படலாம் – ஆய்வில் தகவல்.

1

அமெரிக்காவில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது லைபீரியா மற்றும் சியாரா லியோன் ஆகிய மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இம்மாதத்தில் 21 ஆயிரத்தை தாண்டும். அடுத்த ஆண்டு ஜனவரி 20 ம் தேதி இந்த எண்ணிக்கை 14 லட்சம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.  என்று அறிக்கை வெளியிடப்பட்டன.