ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்.

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்.

6

ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது ஆகஸ்ட் 8 முதல் அமெரிக்கா விமான தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக அமெரிக்கர்கள்  மற்றும் ஒரு பிரிட்டன் நபர் என மூன்று பேரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர். இந்நிலையில் சிரியாவில் பல இடங்களில் அமெரிக்கா தலைமையில் அதன் கூட்டு நாடுகள் விமான தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன்’ தெரிவித்துள்ளது.