பண்தாய் டாலாம் இன்டா வாட்டர் கழிவு நீர் சுத்தகரிப்பு மையத்தில் தேடல் பணி தொடர்கிறது.

பண்தாய் டாலாம் இன்டா வாட்டர் கழிவு நீர் சுத்தகரிப்பு மையத்தில் தேடல் பணி தொடர்கிறது.

கோலாலம்பூர், 28-08-2024 : பண்தாய் டாலாம் இன்டா வாட்டர் கழிவு நீர் சுத்தகரிப்பு மையத்தின் பம்ப் ஸ்டேஷனுக்குள் சுவாசக் கருவி பொருத்தப்பட்ட தேடல் மற்றும் மீட்புக் குழுவின் (SAR) உறுப்பினர்கள் நுழைந்து தேடல் பணியை தொடந்துள்ளனர்.
இன்று காலை 10.00 மணியளவில் சுவாசக் கருவிகளுடன் உட்சென்ற மீட்புக் குழுவினர் சுமார் 20நிடங்களுக்கு பிறகு வெளியேறினர்.
இன்று மதியம் வரை வேறு எந்த கண்டுப்பிடிப்பு தகவலும் பகிரப்படவில்லை.