திருமுறை கண்ட நாள் : மலேசிய இந்து சங்கம் பெட்டாலிங் ஜெயா பேரவை

திருமுறை கண்ட நாள் : மலேசிய இந்து சங்கம் பெட்டாலிங் ஜெயா பேரவை

நம்பியாண்டார் நம்பிகள் சிதம்பரத்தில் மாமன்னர் இராஜ இராஜ சோழனுடன் திருமுறை ஏடுகளை உலகிற்கு வெளிக் கொண்டு வந்த நாளான முதல் ஆவணி ஞாயிற்றுக்கிழமையை நினைவு கூறும் விதமாக திருமுறை கண்ட நாள் என்ற மாபெரும் நிகழ்வினை பெட்டாலிங் ஜெயா ஸ்ரீசக்தி ஈஸ்வரி ஆலயம் மலேசிய இந்து சங்கம் பெட்டாலிங் ஜெயா பேரவையுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்வில் தேசிய தலைவர், சிலாங்கூர் மாநில தலைவர், துனைத்தலைவர்,தெவார நயகம் மற்றும் செயலவை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.