மக்கள் குரல்

வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் 12 மாதங்களுக்கு முன்னதாகவே நிறைவுப்பெறலாம்

கோலாலம்பூர், 20/02/2025 : வெள்ளப் பேரிடரால் அடிக்கடி பாதிக்கப்படும் என்று அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வெள்ளத் தடுப்புத் திட்டங்களும் நிர்ணயிக்கப்பட்ட காலத்தைவிட, 12 மாதங்களுக்கு

சவால்களை எதிர்நோக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும் – அமைச்சர் கோபிந்த் சிங் உறுதி

கோலாலம்பூர், 20/02/2025 : தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ, கல்வி அமைச்சர் பட்லினா சிடிக்கைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு நேற்று

டிவெட் பட்டதாரிகளின் வேலை வாய்ப்பு விகிதம் 94.5 விழுக்காட்டை எட்டியது

கோலாலம்பூர், 19/02/2025 : தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி, டிவெட் பட்டதாரிகளின் வேலை சந்தை வாய்ப்பு விகிதம் சராசரியாக 94.5 விழுக்காட்டை எட்டியுள்ளது. இதன் மூலம் திறன்மிக்க தொழிலாளர்களின்

இன ஒற்றுமையை வளர்க்கும் விவாதங்களை மேற்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நினைவுறுத்து

கோலாலம்பூர், 19/02/2025 : மக்களவை அமர்வின்போது, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், தேச நிந்தனை கூறுகளை தவிர்த்து, இன ஒற்றுமையை வளர்க்கும் மற்றும் தேசிய அரசை கட்டியெழுப்பும் விவாதங்களை

கனரக வாகனங்களுக்கான தடையால் போக்குவரத்து நெரிசல் 30% குறைவு

சுபாங் ஜெயா, 19/02/2025 : உச்ச நேரத்தில் நெடுஞ்சாலையில் நுழைவதற்கு கனரக வாகனங்களுக்கான தடை விரிவுப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் இன்று

அந்நிய தொழிலாளர்களைத் தருவிக்கும் செலவை அரசாங்கம் இறுதி செய்துள்ளது

கோலாலம்பூர், 19/02/2025 : வியட்நாம், கம்போடியா மற்றும் இந்தோனெசியாவைச் சேர்ந்த அந்நிய தொழிலாளர்களைத் தருவிப்பதற்கான செலவை அரசாங்கம் இறுதிசெய்துள்ளது. வங்காளதேசம், இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கை போன்ற

சொஸ்மாவை மேம்படுத்த உள்துறை அமைச்சின் மூன்று இலக்குகள்

கோலாலம்பூர், 19/02/2025 : தனிநபர் அடிப்படை உரிமையுடன் நாட்டின் பாதுகாப்பின் அவசியத்தை சமநிலைப்படுத்த 2012-ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்களுக்கான சிறப்பு நடவடிக்கை சட்டம் மேம்படுத்தப்படுகிறது. அதோடு, நாட்டின் பாதுகாப்பிற்கும் பொது

மாணவர் எண்ணிக்கையில் தொடர்ந்து சரிவு கண்டுவரும் தமிழ்ப்பள்ளிகள்: என்ன செய்யலாம்? - முனைவர் குமரன் வேலு

கோலாலம்பூர், 19/02/2025 : ஒவ்வொரு ஆண்டும் பிறக்கின்ற மலேசிய இந்திய குழந்தைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் தமிழ்ப்பள்ளியில் படிப்பதற்குப் பதியும் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறைந்து

E-INVOIS செயல் முறையைப் பயன்படுத்தி 24,700 பேர் வரி செலுத்தியுள்ளனர்

தெலுக் இந்தான், 18/02/2025 : கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி வரை மொத்தம் 24,700 பேர் e-invois செயல் முறையைப் பயன்படுத்தி 17 கோடியே 30 லட்சம்

இனப்பிரச்சனைகளைத் தடுக்க புதிய சட்டங்களை இயற்ற வேண்டிய அவசியமில்லை

கோலாலம்பூர், 18/02/2025 : நாட்டில் இனப்பிரச்சனைகளைத் தடுக்க இனப் பாகுபாடு தடுப்புச் சட்டம் போன்ற புதிய சட்டங்களை இயற்றவோ அல்லது அறிமுகப்படுத்தவோ தற்போது அவசியமில்லை என்று தேசிய