மக்கள் குரல்

பண்டிகை காலங்களில் இனி இலவச டோல் சேவை கிடையாது

கிள்ளான், 21/01/2025 : பண்டிகை காலத்தில் வழங்கப்படும் இலவச டோல் சேவைக்குப் பதிலாக மக்களுக்கு உதவும் நோக்கில் இலக்கிடப்பட்ட அணுகுமுறையை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. மக்களுக்கு உதவும்

KPM, இடைநிலைப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பது, மாணவர் இடைநிற்றல் பிரச்சினையைக் கையாள்வதில் கவனம் செலுத்துகிறது

சிக், 20/01/2025 : மலேசியக் கல்வி அமைச்சகம் (KPM) இந்த ஆண்டு மாணவர் இடைநிறுத்தப் பிரச்சினையை முக்கிய கவனம் செலுத்தி, அதைச் சமாளிக்க முனைப்பான நடவடிக்கைகளை எடுத்தது.

வெளிநாடுகளில் உள்ள மலேசிய குடிமக்களுக்கும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ளது

பெல்ஜியம், 20/01/2025 :  வெளிநாடுகளில் வசிக்கும் மலேசிய குடிமக்களுக்கும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ளது. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கருத்துப்படி, வெளிநாடுகளில் உள்ள மலேசியர்களுக்கான தபால்

மடானி புத்தக பற்றுச்சீட்டு ஆசிரியர்களுக்கும் வழங்க பரிசீலனை

நிபொங் திபால், 17/01/2025 : எதிர்காலத்தில் மடானி புத்தக பற்றுச்சீட்டு திட்டத்தை ஆசிரியர்களுக்கும் வழங்கி அதனை விரிவுப்படுத்தும் முயற்சி குறித்து கல்வி அமைச்சு பரிசீலித்து வருகிறது. நான்காம்

19,000க்கும் மேற்பட்ட SOCSO பங்களிப்பாளர்கள் இலவச டயாலிசிஸ் சிகிச்சை மூலம் பயனடைந்தனர்

கோலாலம்பூர், 16/01/2025 : சமூக பாதுகாப்பு அமைப்பில் (SOCSO) 19,000க்கும் மேற்பட்ட பங்களிப்பாளர்கள் 1999 முதல் இலவச டயாலிசிஸ் சிகிச்சை மூலம் பயனடைந்துள்ளனர். மனிதவள அமைச்சர் ஸ்டீவன்

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கட்டுரைப் போட்டி ரி. ம. 8,100 ரொக்கப் பரிசுகள், 3 வண்ண தொலைக்காட்சி  3 மண்டலங்களாக நடுத்துகிறது தமிழ்ப்பள்ளி மாணவ உதவி நிதியம்

கோலாலம்பூர், 13/01/2025 : தமிழ்ப்பள்ளி மாணவர் உதவி நிதி வாரியத்தின் பொன்விழாவினை முன்னிட்டு தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இவ்வாரியம் ஒரு கட்டுரைப் போட்டியை நடுத்துகிறது. வெற்றிபெறும் மாணவர்களுக்கு மொத்தம்

1.5 மீட்டர் நீளமுள்ள முதலை   கண்டுபிடிக்கப்பட்டது.- ஷா ஆலம்

ஷா ஆலம், 05/09/2024 : ஷா ஆலம் பிரிவு 7 ஏரியில் காணப்பட்ட 1.5 மீட்டர் நீளமுள்ள முதலை நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது.

புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் பின் இப்ராகிமுடன் தேசிய தினம் 2024 பிரதான விழா.

புத்ராஜெயா, 31/08/2024 : புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையத்தில் (PICC) பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் பின் இப்ராகிமுடன் தேசிய தினம் 2024 பிரதான விழா. தேசிய தினம்

ஜாலூர் கெமிலாங்  வழங்கும் நிகழ்வு

கோம்பாக், 30/08/2024: கோம்பாக் வட்டார ம.இ.கா இளைஞர் பிரிவு இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தினத்துடன் இணைந்து ஜாலூர் கெமிலாங் தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி 29