அமைச்சரவையில் மாற்றம் இல்லை
தமிழக முதல்வராக பன்னீர் செல்வம் இன்று பதவியேற்பார் என்றும், அவருடன் ஏற்கனவே தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைத்திருந்த அமைச்சரவையில் அமைச்சர்களாக இருப்பவர்கள் தான் பதவியேற்றுக் கொள்வார்கள்
தமிழக முதல்வராக பன்னீர் செல்வம் இன்று பதவியேற்பார் என்றும், அவருடன் ஏற்கனவே தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைத்திருந்த அமைச்சரவையில் அமைச்சர்களாக இருப்பவர்கள் தான் பதவியேற்றுக் கொள்வார்கள்
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மேலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இன்று காலை வகுப்புப் புறக்கணித்து கல்லூரி முன் அமர்ந்து ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினைக்
ஜெயலலிதாவிற்கு தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவது கவலை அளிப்பதாக கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் எதிர்கட்சித் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் அவர்களது வீடுகள் மற்றும்
ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதி மன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பு நகலை தமிழக ஆளுநர் மற்றும் சட்டசபை செயலாளர் உள்பட உரியவர்களுக்கு
கச்சத்தீவு அருகே ஞாயிறன்று இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். 50 படகுகளையும் அவர்கள் சேதப்படுத்தினர். அதுமட்டுமின்றி 4 மீனவர்களை கைது செய்து காங்கேசன்
நெய்வேலியில் கியூபாலம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை தொழிலாளர்களளை காவல்துறையினர் கைது செய்தனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொடர்ந்து
மலிவு விலையில் சிமெண்ட் விற்பனை செய்யும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி ஒரு மூட்டை சிமெண்ட் 190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். இதுதொடர்பாக முதலமைச்சர் இன்று
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு பெய்யத் துவங்கிய மழை பரவலாக
ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில்கட்டாரில் மீன்பிடிக்கும்
மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்