முழுமையான மீட்சிப் பாதையை நோக்கி மலேசிய விமானப் போக்குவரத்துத் துறை
புத்ராஜெயா, 21/03/2025 : இவ்வட்டாரத்தில் விமானத் துறையின் மீட்சிக்கு ஏற்ப மலேசிய விமானத் தொழில்துறை முழுமையாக மீட்சி பெற்று வருவதோடு தொடர் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான உறுதியான
புத்ராஜெயா, 21/03/2025 : இவ்வட்டாரத்தில் விமானத் துறையின் மீட்சிக்கு ஏற்ப மலேசிய விமானத் தொழில்துறை முழுமையாக மீட்சி பெற்று வருவதோடு தொடர் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான உறுதியான
கோலாலம்பூர் 18/03/2025 : எஞ்சிய அல்லது நிலுவையில் உள்ள வரி கட்டணத்தை e-Ansuran மூலம் இணையம் வழி, தவணை முறையில் செலுத்துவதற்கான விண்ணப்பத்தை மார்ச் மாதம் 5-ஆம் தேதி
ஷா ஆலாம், 17/03/2025 : இன்று முதல் அமல்படுத்தப்பட்டிருக்கும் கணினி முறையிலான வாகனப் பரிசோதனை மையம் புஸ்பகோமில் சுய அறிவிப்பு முன்முயற்சி, வணிக வாகனங்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை
ஷா ஆலாம், 17/03/2025 : கணினி முறையிலான வாகனப் பரிசோதனை மையம் புஸ்பாகோமில் சோதனைக்கான வருகை முன்பதிவை விற்பனை செய்வதன் வழியாக இடைத்தரகர்கள், 750 ரிங்கிட் வரையில்
கோலாலம்பூர், 16/03/2025 : கடந்தாண்டு மேற்கு துறைமுகத்தில், e-waste எனப்படும் மின்னணு கழிவுகள் உட்பட14 லட்சத்து 20,000 இறக்குமதி கொள்கலன்களை, ஐந்து உயர் திறன் scan எனும் வருடி இயந்திரங்களைக் கொண்டு
புத்ராஜெயா, 14/03/2025 : தனியார் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சையகங்களில் மே முதலாம் தேதி தொடங்கி மருந்து விலைப் பட்டியலை பொதுவில் வைக்கும் உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது. இந்த உத்தரவு,
கோலாலம்பூர், 14/03/2025 : கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கான MYFutureJobs தளத்தின் மூலம் பெண்களிடையே தொழில் வேலைவாய்ப்புகள் ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகமாக பதிவாகியுள்ளன. இரண்டாவது
நிபோங் டெபால், 14/03/2025 : கடந்த ஆண்டு மாநில வேளாண்மைத் துறை மூலம் பினாங்கு அரசு அரிசி விவசாயிகளுக்கு RM5 மில்லியனுக்கும் அதிகமான நிதியை ஒதுக்கியது. இந்தத்
கோலாலம்பூர், 13/03/2025 : வரும் ஏப்ரல் முதலாம் தேதி தொடங்கி கோலாலம்பூர், பினாங்கு, சிலாங்கூர் ஆகிய மாநிலங்களிலுள்ள கடைகளில் பொது வெளியில் சிகரெட்டுகளைக் காட்சிப்படுத்த தடை செய்யப்படும்
செராஸ், 13/03/2025 : செராஸ் சுற்று வட்டாரத்தில் சட்டவிரோதமாகவும் தூய்மையற்ற நிலையிலும் இயங்கி வந்ததாகக் கண்டறியப்பட்ட இரண்டு கோழி அறுப்பு தொழிற்சாலைகளில், நேற்றிரவு அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கையின்போது,