சந்தை

முழுமையான மீட்சிப் பாதையை நோக்கி மலேசிய விமானப் போக்குவரத்துத் துறை

புத்ராஜெயா, 21/03/2025 : இவ்வட்டாரத்தில் விமானத் துறையின் மீட்சிக்கு ஏற்ப மலேசிய விமானத் தொழில்துறை முழுமையாக மீட்சி பெற்று வருவதோடு தொடர் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான உறுதியான

நிலுவையில் உள்ள வரி கட்டணத்தை E-ANSURAN மூலம் செலுத்தலாம்

கோலாலம்பூர் 18/03/2025 : எஞ்சிய அல்லது நிலுவையில் உள்ள வரி கட்டணத்தை e-Ansuran மூலம் இணையம் வழி, தவணை முறையில் செலுத்துவதற்கான விண்ணப்பத்தை மார்ச் மாதம் 5-ஆம் தேதி

புஸ்பகோமில் வணிக வாகனங்களுக்குபாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்காத ஐந்து வகை பரிசோதனைகள்

ஷா ஆலாம், 17/03/2025 : இன்று முதல் அமல்படுத்தப்பட்டிருக்கும் கணினி முறையிலான வாகனப் பரிசோதனை மையம் புஸ்பகோமில் சுய அறிவிப்பு முன்முயற்சி, வணிக வாகனங்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை

புஸ்பாகோமில் சோதனைக்கான வருகை முன்பதிவு செய்ய இடைத்தரகர்களுக்கு 750 ரிங்கிட்

ஷா ஆலாம், 17/03/2025 : கணினி முறையிலான வாகனப் பரிசோதனை மையம் புஸ்பாகோமில்  சோதனைக்கான வருகை முன்பதிவை விற்பனை செய்வதன் வழியாக இடைத்தரகர்கள், 750 ரிங்கிட் வரையில்

மின்னணு கழிவு கொள்கலன்களில் சுங்கத்துறை சோதனை

கோலாலம்பூர், 16/03/2025 : கடந்தாண்டு மேற்கு துறைமுகத்தில், e-waste எனப்படும் மின்னணு கழிவுகள் உட்பட14 லட்சத்து 20,000 இறக்குமதி கொள்கலன்களை, ஐந்து உயர் திறன் scan எனும் வருடி இயந்திரங்களைக் கொண்டு

மருந்து விலைப் பட்டியல்; மருந்து விலைகளைக் கட்டுப்படுத்த அல்ல

புத்ராஜெயா, 14/03/2025 : தனியார் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சையகங்களில் மே முதலாம் தேதி தொடங்கி மருந்து விலைப் பட்டியலை பொதுவில் வைக்கும் உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது. இந்த உத்தரவு,

கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில்முறை துறைகளில் பெண்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்

கோலாலம்பூர், 14/03/2025 : கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கான MYFutureJobs தளத்தின் மூலம் பெண்களிடையே தொழில் வேலைவாய்ப்புகள் ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகமாக பதிவாகியுள்ளன. இரண்டாவது

பினாங்கு அரிசி விவசாயிகளுக்கு உதவவும், அரிசித் தொழிலை வலுப்படுத்தவும் RM5 மில்லியனை ஒதுக்கியது

நிபோங் டெபால், 14/03/2025 : கடந்த ஆண்டு மாநில வேளாண்மைத் துறை மூலம் பினாங்கு அரசு அரிசி விவசாயிகளுக்கு RM5 மில்லியனுக்கும் அதிகமான நிதியை ஒதுக்கியது. இந்தத்

கோலாலம்பூர், பினாங்கு, சிலாங்கூரில் பொது வெளியில் சிகரெட்டுகளைக் காட்சிப்படுத்த தடை

கோலாலம்பூர், 13/03/2025 : வரும் ஏப்ரல் முதலாம் தேதி தொடங்கி கோலாலம்பூர், பினாங்கு, சிலாங்கூர் ஆகிய மாநிலங்களிலுள்ள கடைகளில் பொது வெளியில் சிகரெட்டுகளைக் காட்சிப்படுத்த தடை செய்யப்படும்

செராஸில் 2 கோழி அறுப்பு தொழிற்சாலைகள் மீது சோதனை

செராஸ், 13/03/2025 : செராஸ் சுற்று வட்டாரத்தில் சட்டவிரோதமாகவும் தூய்மையற்ற நிலையிலும் இயங்கி வந்ததாகக் கண்டறியப்பட்ட இரண்டு கோழி அறுப்பு தொழிற்சாலைகளில், நேற்றிரவு அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கையின்போது,