சந்தை

சந்தைமக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

பினாங்கு அரிசி விவசாயிகளுக்கு உதவவும், அரிசித் தொழிலை வலுப்படுத்தவும் RM5 மில்லியனை ஒதுக்கியது

நிபோங் டெபால், 14/03/2025 : கடந்த ஆண்டு மாநில வேளாண்மைத் துறை மூலம் பினாங்கு அரசு அரிசி விவசாயிகளுக்கு RM5 மில்லியனுக்கும் அதிகமான நிதியை ஒதுக்கியது. இந்தத்

Read More
சந்தைமக்கள் குரல்மலேசியா

கோலாலம்பூர், பினாங்கு, சிலாங்கூரில் பொது வெளியில் சிகரெட்டுகளைக் காட்சிப்படுத்த தடை

கோலாலம்பூர், 13/03/2025 : வரும் ஏப்ரல் முதலாம் தேதி தொடங்கி கோலாலம்பூர், பினாங்கு, சிலாங்கூர் ஆகிய மாநிலங்களிலுள்ள கடைகளில் பொது வெளியில் சிகரெட்டுகளைக் காட்சிப்படுத்த தடை செய்யப்படும்

Read More
சந்தைமக்கள் குரல்மலேசியா

செராஸில் 2 கோழி அறுப்பு தொழிற்சாலைகள் மீது சோதனை

செராஸ், 13/03/2025 : செராஸ் சுற்று வட்டாரத்தில் சட்டவிரோதமாகவும் தூய்மையற்ற நிலையிலும் இயங்கி வந்ததாகக் கண்டறியப்பட்ட இரண்டு கோழி அறுப்பு தொழிற்சாலைகளில், நேற்றிரவு அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கையின்போது,

Read More
சந்தைமக்கள் குரல்மலேசியா

போலி கல்வி சான்றிதழ்கள் தயாரிப்பதைத் தடுக்க சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அவசியமில்லை

கோலாலம்பூர், 13/03/2025 : போலி கல்வி சான்றிதழ்களைத் தயாரிக்கும் நடவடிக்கைகளைத் தடுக்க, சட்டம் 555 அல்லது 1996-ஆம் ஆண்டு தனியார் உயர்கல்வி கழகச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள

Read More
சந்தைமக்கள் குரல்மலேசியா

எஸ்.ஈ.பி-இடம் அளிக்கப்படும் 110 கோடி ரிங்கிட் திரும்ப செலுத்தும் கடன் தொகை – அன்வார்

புத்ராஜெயா, 13/03/2025 : SAPURA ENERGY நிறுவனம், எஸ்.ஈ.பி-க்கு அரசாங்கம் செலுத்தும் 110 கோடி ரிங்கிட் நிதி, அந்நிறுவனத்தைப் பாதுகாக்கும் மீட்பு நிதி என்று அர்த்தமாகாது. மாறாக,

Read More
சந்தைமலேசியா

மின்னியல் உபரிப்பாகத் துறை; விநியோகச் சங்கிலியை வலுப்படுத்த மலேசியா முயற்சி

கோலாலம்பூர், 12/03/2025 : இவ்வாண்டு ஆசியானுக்கு தலைமைத்துவப் பொறுப்பு ஏற்றதற்கு இணங்க ஆசியான் உறுப்பு நாடுகளுடன் மின்னியல் உபரிப்பாகத் துறையில் விநியோகச் சங்கிலியை மேலும் வலுப்படுத்த மலேசியா

Read More
சந்தைமலேசியா

பல்வேறு நிலையிலான வரி விதிப்பு முறையை அரசாங்கம் அமல்படுத்தவுள்ளது

கோலாலம்பூர், 10/03/2025 : தொழில்துறைகளைச் சீரமைப்பதோடு,  நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிக போட்டித்தன்மையை வழங்கும் வகையில், பல்வேறு நிலையிலான வரி விதிப்பு முறையை, அரசாங்கம் இவ்வாண்டு அமல்படுத்தவுள்ளது. அது

Read More
சந்தைமலேசியா

நாட்டின் வரி வசூலிப்பு முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும்

சைபர்ஜெயா, 10/03/2025 : செல்வந்தர்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படும் வேளையில், சாதாரண குடிமக்கள் நிதிச் சுமையை எதிர்கொள்ளும் விதமாக நாட்டின் வரி முறையை ஒரு சார்புடையதாக இருக்க கூடாது.

Read More
சந்தைமலேசியா

எம்.சி.எம்.சி விசாரணைக்கு ஆஸ்ட்ரோ ஆடியோ ஒத்துழைப்பு நல்கும்

கோலாலம்பூர், 06/03/2025 : ஏரா எஃபம் வானொலி நிலையத்தின் சமூக ஊடக பக்கத்தில் பதிவேற்றப்பட்ட உள்ளடக்கம் குறித்த விசாரணையில் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்.சி.எம்.சிக்கு,

Read More