விளையாட்டு

டெஸ்ட் தரவரிசை: இந்தியா வீரர்கள் முன்னேற்றம்

டெஸ்ட் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2–வது டெஸ்ட்டில் கலக்கிய இஷாந்த் சர்மா, புவனேஸ்வர்குமார், முரளி

லார்ட்சில் இந்தியா வெற்றி

லண்டன்: பரபரப்பான லார்ட்ஸ் டெஸ்டில் ‘வேகத்தில்’ மிரட்டிய இஷாந்த் சர்மா 7 விக்கெட் கைப்பற்ற, இந்திய அணி, இங்கிலாந்தை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இங்கிலாந்து சென்றுள்ள

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணிக்கு 370 ரன் வெற்றி இலக்கு

இலங்கை- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கலேவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.எல்கார், டுமினி சதத்தால்

ரகானே சதம் அடித்து கைகொடுக்க இந்திய அணி சரிவிலிருந்து மீண்டது

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில், அஜின்கியா ரகானே சதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி சரிவிலிருந்து மீண்டது. ‘வேகத்தில்’ அசத்திய ஆண்டர்சன் 4 விக்கெட் கைப்பற்றினார். இங்கிலாந்து

டெஸ்ட் கேப்டனுக்கு டோனியே பொருத்தமானவர்: இயன் சேப்பல் கருத்துக்கு டிராவிட் பதில்

இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து டோனி விலக வேண்டும். வீராட் கோலிக்கு கேப்டன் பதவியை வழங்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், டெலிவிசன்

சிறந்த வீரராக மெஸ்சி தேர்வு

20–வது உலக கோப்பை தொடரில் சிறந்த வீரராக தேர்வு செய்யப்படுபவருக்கு தங்க பந்து (கோல்டன் பால்) விருது வழங்கப்படும். இந்த விருதை பெறுபவருக்கான 10 பேர் கொண்ட

உலக கோப்பை வென்ற ஜெர்மனிக்கு ரூ.210 கோடி பரிசு: அர்ஜென்டினாவுக்கு ரூ.150 கோடி

உலக கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி அணிக்கு 18 கேரட் தங்க கோப்பையுடன் ரூ.210 கோடி பரிசு தொகையும் வழங்கப்பட்டது. உலக போட்டி வரலாற்றில்

சுகிம் (SUKIM) ஏற்பாட்டில் விளையாட்டு போட்டிகள் இன்று ஆரம்பம்

மலேசிய இந்திய விளையாட்டு கலாச்சார மன்றத்தின் ( SUKIM ) ஏற்பாட்டில் கெடாவில் உள்ள AIMST பல்கலைகழகத்தில் விளையாட்டு போட்டிகள் இன்று 11/07/2014 அதிகாரபூர்வமாக துவக்கி வைக்கப்பட்டது.

கேரளா வருகிறார் பிரேசில் கால்பந்து வீரர்

உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் நெய்மர். பிரேசிலை சேர்ந்த இவரது ஆட்டம் உலக கோப்பையில் மிகவும் சிறப்பாக இருந்தது. கொலம்பிய வீரர் ஏற்படுத்திய காயம் காரணமாக

எங்கள் ஆட்டத்தின் மீதே அதிக கவனம் உள்ளது: விராட் கோலி

நாளை இந்தியா-இங்கிலாந்து இடையே முதல் டெஸ்ட் போட்டி டிரெண்ட் பிரிட்ஜில் தொடங்குகிறது. போட்டி குறித்து விராட் கோலி கூறுகையில், இந்திய அணியின் கவனம் தற்போது தங்கள் ஆட்டத்தின்